யாழ் முஸ்லீம்கள் கௌரவமானவர்கள் – மாவை
யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் கௌரவமானவர்கள் இலங்கையின் பல பாகங்களிலும் இருக்கின்ற முஸ்லிம் மக்களுக்கு முன்மாதிரியான மக்களாகவும் அவர்கள் இருந்தார்கள் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ் முஸ்லிம் மக்களின் விஷேட இப்தார் ஒன்றுகூடல் “சகவாழ்வே சக்தி தரும்” என்னும் மகுடத்தில் 02-06-2018 சனிக்கிழமை யாழ்ப்பாணம் டில்கோ ஹோட்டலில் ஜனாப் அப்துல் கபூர் நௌபர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது; இந்நிகழ்வில் விஷேட விருந்தினராக கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற … Continue reading யாழ் முஸ்லீம்கள் கௌரவமானவர்கள் – மாவை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed